ஆர்டிசி கணக்குப்படி, தினமும் 7,000 ஆந்திரப் பெண்கள் திருப்பதி-திருமலை இடையே பயணிக்கின்றனர். மாதம் 2.10 லட்சம் பேரும், ஆண்டுக்கு 23 லட்சம் பேரும் இந்தச் சலுகையைப் பயன்படுத்துவார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. பக்தர்கள் மட்டுமின்றி, டிடிடி ஊழியர்கள், சிறு வணிகர்கள், கூலித் தொழிலாளர்களும் இதனால் பயனடைவார்கள்.