உச்சத்தை தொட்ட தங்கம் விலை
மருத்துவம், கல்வி போன்ற அவசர தேவைகளுக்கு உடனடியாக தங்க நகைகளை விற்பனை செய்யவோ, அடகு வைக்கவோ முடியும். இதன் காரணமாகவே தங்கத்தை வாங்க மக்கள் விருப்பப்படுவார்கள். இந்தநிலையில் தான் தங்கத்தின் விலையானது 2025ஆம் ஆண்டு தொடக்கம் முதல் நாள் தோறும் புதிய, புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.
கடந்த 2 மாதங்களில் மட்டும் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு சவரனுக்கு 10ஆயிரம் ரூபாய் வரை அதிகரித்தது. இதனால் திருமணம் மற்றும் விஷேச நாட்களுக்கு தங்கம் வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சி அடைந்தனர்.