முன்பு, ஒருவர் மற்றவரிடம் ஒரே பரிவர்த்தனையில் அதிகபட்சம் ரூ.2,000 வரை கோரிக்கையை அனுப்பலாம். ஒரு நாளில் 50 பரிவர்த்தனை வரம்பு இருந்தது. ஆனால் இந்த வசதியை மோசடி செய்பவர்கள் அடிக்கடி தவறாக பயன்படுத்தியதால், என்பிசிஐ (NPCI) கடுமையான முடிவெடுத்து, அதை முற்றிலும் நீக்க முடிவு செய்யப்பட்டது.