12 மாதங்கள் வேலையை முடித்த பிறகு, கீழ்க்கண்ட 5 முக்கிய காரணங்களுக்காக தகுதியான தொகையில் 100% வரை எடுக்க அனுமதி உண்டு.
1. மருத்துவ சிகிச்சை: தனக்கோ அல்லது குடும்பத்தினருக்கோ சிகிச்சை பெற ஆண்டுக்கு 3 முறை வரை எடுக்கலாம்.
2. கல்வி: சொந்த மேற்படிப்பு அல்லது குழந்தைகளின் படிப்பிற்கு மொத்த பணிக்காலத்தில் 10 முறை வரை எடுக்கலாம்.
3. திருமணம்: தனக்கோ அல்லது பிள்ளைகளுக்கோ திருமணம் செய்ய 5 முறை வரை எடுக்கலாம்.
4. வீடு தொடர்பான தேவைகள்: வீடு வாங்குதல், கட்டுதல் அல்லது லோன் அடைக்க 5 முறை வரை அனுமதி.
5. சிறப்பு காரணங்கள்: எந்தக் காரணமும் சொல்லாமல் அவசரத் தேவைக்காக ஆண்டுக்கு 2 முறை பணம் எடுக்கலாம்.