டிசம்பரில் ரூ.10, 50, 100, 500, 1000 மற்றும் 5000 ரூபாய் மதிப்புள்ள புதிய ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படும் என்று அகமது கூறினார். ஐந்தாண்டுகளுக்கு பழைய நோட்டுகள் புழக்கத்தில் இருக்கும் எனகூறப்படுகிறது. புதிய பாலிமர் பிளாஸ்டிக் வங்கி நோட்டு பொதுமக்களுக்கு ஒரு வகையில் வழங்கப்படும் என்றும், நல்ல வரவேற்பு கிடைத்தால் மற்ற வகைகளிலும் பிளாஸ்டிக் கரன்சி வழங்கப்படும் என்றும் மாநில வங்கி ஆளுநர் செனட் குழுவிடம் கூறினார்.