“நிறுவனம் சார்பில் உற்பத்தி செலவீனங்களை எதிர்கொள்ள பெரும் அளவிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும், விலை உயர்வை அமலுக்கு கொண்டு வராமல், உற்பத்தி செலவீனங்கள் புது கட்டணத்தை எதிர்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது,” என டாடா மோட்டார்ஸ் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் தெரிவித்து இருக்கிறது.