கன்னி ராசியினர் புத்திசாலிகளாக இருந்தாலும், யாராவது உதவி என்று கேட்டு வந்துவிட்டால் தங்கள் அறிவை யோசிக்கத் தவறிவிடுவார்கள். மற்றவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் காட்டும் ஆர்வத்தை, தங்களின் சுய பாதுகாப்பில் காட்டுவதில்லை. உதவி செய்வது நற்பண்புதான், ஆனால் அது உங்களை கடனாளியாகவோ அல்லது மன உளைச்சலுக்கோ ஆளாக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.