ஜோதிடத்தின்படி கிரகங்கள் அவ்வப்போது பெயர்ச்சி அடைந்து கொண்டே இருக்கின்றன. அதன் விளைவுகள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் எதிரொலிக்கிறது. அந்த வகையில் கிரகங்களின் ராஜாவான சூரியன் தற்போது துலாம் ராசியில் பயணித்து வருகிறார். இந்த நிலையில் அவர் பிறகிரகங்களுடன் இணைந்து யோகங்களை உருவாக்கி வருகிறார்.
அந்த வகையில் மகர ராசியில் அமைந்துள்ள எமனுடன் இணைந்து பஞ்சாங்க யோகத்தை உருவாக்க இருக்கிறார். நவம்பர் 11 மதியம் 1:47 மணிக்கு சூரியனும் எமனும் ஒருவருக்கொருவர் 72 டிகிரியில் அமைவதால் பஞ்சாங்க யோகம் உருவாகிறது. இதன் காரணமாக பலன் பெறும் ராசிக்காரர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.