ஜோதிட ரீதியாக ஜூலை மாதம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் பல முக்கிய கிரகங்களின் இயக்கத்தில் பெரிய மாற்றங்கள் நிகழ்கின்றன. குறிப்பாக, சனி பகவான் வக்ர நிலையில் பின்னோக்கி நகரத் தொடங்கியுள்ளார். அதே நேரத்தில், மங்கள காரகனான செவ்வாய் பகவான் ரிஷப ராசிக்குள் நுழைந்துள்ளார்.
தற்போது சனி பகவான் மீன ராசியிலும், செவ்வாய் பகவான் ரிஷப ராசியிலும் சஞ்சரிக்கின்றனர். ஜோதிட விதிகளின்படி, சனி பகவானுக்கு 3, 7, 10 ஆகிய சிறப்புப் பார்வைகள் உண்டு. அந்த வகையில், மீனத்தில் இருக்கும் சனியின் 3-வது பார்வை, ரிஷபத்தில் இருக்கும் செவ்வாயின் மீது விழுகிறது. இந்த இரு சக்திவாய்ந்த கிரகங்களின் பார்வையால், ஆகஸ்ட் மாதம் வரை சில ராசிக்காரர்களின் வாழ்வில் அதிர்ஷ்டக் காற்று வீசப்போகிறது. அந்தப் அதிர்ஷ்ட ராசிகள் எவை என்று பார்ப்போம்.
இதையும் படிங்க: வீட்டில் பணம் தங்கலையா? பீரோ, பணப்பெட்டியை 'இந்த' திசையில் வைங்க.. செல்வம் பொங்கும்!