செவ்வாய் உச்சம் அல்லது ஆட்சி பெறும் போது ருச்சக ராஜயோகம் உருவாகிறது. தற்போது தனுசு ராசியில் சஞ்சரித்து வரும் செவ்வாய் பகவான் ஜனவரி 16, 2026 மகரத்திற்குள் நுழைந்து ருச்சக மகா புருஷ ராஜயோகத்தை உருவாக்குகிறார்.
இந்த ராஜயோகம் சில ராசிகளுக்கு பொற்காலத்தை வழங்கவுள்ளது. இது தலைமைப் பண்பு, தைரியத்தை அதிகரிக்கும். இந்த யோகத்தின் விளைவாக மேஷம், கடகம், துலாம், மகர ராசிகளுக்கு பணம், பதவி, மரியாதை கிடைக்கும்.