ராகுவின் எதிர்மறை தாக்கத்தை தவிர்ப்பதற்கு திங்கள் மற்றும் சனிக்கிழமைகளில் சிவபெருமானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடலாம். சனி மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் அரச மரத்திற்கு தண்ணீர் ஊற்றலாம். சனிக்கிழமைகளில் ராகுவுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது ராகுவை அமைதிப்படுத்த உதவும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள், ஜோதிட கருத்துக்கள், பஞ்சாங்கம் மற்றும் மத நூல்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் பொறுப்பேற்காது. இந்த தகவலை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை)