இந்தப் பொங்கல் தினத்தில் சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல், தயிர் சாதம், மஞ்சள், இஞ்சி, கரும்பு, காய்கறிகள், சுண்டல், வடை ஆகியவற்றை படைத்து இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள். குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுங்கள். இந்த பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனுத் கொண்டாடி இறைவன் அருளைப் பெறுங்கள். வாசகர்கள் அனைவருக்கும் இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)