வேத ஜோதிடத்தில் ராகு நிழல் கிரகமாக அறியப்படுகிறார். இந்த கிரகம் மாறும் ஒவ்வொரு முறையும், 12 ராசிகளின் வாழ்க்கையையும் பாதிக்கிறது. தற்போது ராகு கும்ப ராசியில் இருக்கிறார். ஏற்கனவே இந்த ராசியில் சுக்கிரன், புதன், சூரியன் உள்ளனர். பிப்ரவரி 23 அன்று செவ்வாயும் இந்த ராசிக்குள் நுழைகிறார்.
இதனால், ராகுவுடன் செவ்வாய் இணைந்து அங்காரக யோகத்தை உருவாக்குகின்றனர். இது ஒரு அசுப சேர்க்கையாக கருதப்படுகிறது. இதன் காரணமாக, மூன்று ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத பிரச்சனைகள் வர உள்ளது. அந்த ராசிகள் எவை என்று பார்ப்போம்.