ஜோதிட ரீதியாக, ஞானத்தின் காரகரான குருவும், வணிகம் மற்றும் புத்தி கூர்மையின் காரகரான புதனும் இணைந்து செயல்படும் இந்தக் காலம் மிகவும் விசேஷமானது. உச்ச ராசியான கடகத்தில் குரு அமர்ந்து, புதனின் நட்சத்திரமான ஆயில்யத்தில் சஞ்சரிக்கும் இந்த அமைப்பு, மனிதர்களின் சிந்தனையில் தெளிவையும், திட்டமிடலில் வெற்றியையும், நிதி மேலாண்மையில் லாபத்தையும் அள்ளிக் கொடுக்கக் காத்திருக்கிறது.
புதனின் ஆதிக்கம் நிறைந்த ஆயில்யம் நட்சத்திரத்திற்கு குரு நுழைவது, கல்வி, வியாபாரம், புத்தி கூர்மை மற்றும் பொருளாதாரத்தில் மிகப்பெரிய பாய்ச்சலை ஏற்படுத்தப் போகிறது. அக்டோபர் இறுதி வரை இந்த நட்சத்திரச் சஞ்சாரம் நீடிக்கவுள்ள நிலையில், இதனால் மகா பலன்களைப் பெறப் போகும் ராசிகள் குறித்த விரிவான ஜோதிடப் பார்வை இதோ!
இதையும் படிங்க : Mixer-Grinder : மிக்ஸி ஜாரின் Blade மழுங்கிவிட்டதா? புதிய Blade வாங்கும் முன் இதை செஞ்சு பாருங்க!