வேத ஜோதிடத்தின் படி குரு பகவான் சுப கிரகமாக அறியப்படுகிறார். குரு பகவான் வருடத்திற்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். ஆனால் இந்த ஆண்டு குறுகிய காலத்தில் இரண்டு முறை ராசியை மாற்றுகிறார். அந்த வகையில் அக்டோபர் 18, 2025 அன்று மிதுன ராசியிலிருந்து வெளியேறி கடக ராசிக்குள் சஞ்சாரம் செய்கிறார். பின்னர் டிசம்பர் 5, 2025 அன்று வக்கிர நிலையை அடைந்து மீண்டும் மிதுன ராசிக்குள் நுழைய இருக்கிறார்.
குரு பகவானின் இந்த சஞ்சாரம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் எதிரொலிக்கிறது. பல ராசிக்காரர்களுக்கு இது நன்மையைத் தந்தாலும், சில ராசிக்காரர்கள் சவால்களை எதிர்கொள்ள கூடும் என கூறப்படுகிறது. அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.