மண் விளக்கில் உள்ள சுடர் வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்களை நீக்கும் என்பது காலம் கடந்த நம்பிக்கையாகும். தீபத்தின் சுடர் மகாலட்சுமி அருளையும், செல்வத்தை பெருக வைக்கும். இது வெறும் தீபம் அல்ல; அதை ஏற்றும் நேரம், வைக்கும் திசை, எண்ணெய் ஆகியவையும் முக்கியம். தீபாவளி நாளன்று எந்த எண்ணெய்யில் தீபம் ஏற்றினால் வற்றாமல் செல்வம் சேரும் என்பதை இங்கு காணலாம்.