புதன் பகவான் “கோள்களின் இளவரசன்” என்று அழைக்கப்படுகிறார். இவர் வணிகம், புத்திசாலித்தனம், தகவல் தொடர்பு, படிப்பு, அறிவு, பேச்சு ஆகியவற்றின் காரகராக விளங்குகிறார். குறிப்பிட இடைவெளியில் தனது ராசியை மாற்றும் அவர், தனது திசையையும் அவ்வபோது மாற்றுகிறார். டிசம்பர் 27, 2025 அவர் தனது திசையை மாற்றி தெற்கு நோக்கி நகர இருக்கிறார். புதனின் தெற்கு நோக்கிய இயக்கம் காரணமாக சில ராசிக்காரர்களுக்கு செல்வமும், புகழும் கிடைக்க உள்ளது. அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.