ஜோதிடத்தில் செவ்வாய் பகவான் முக்கிய கிரகமாக அறியப்படுகிறார். இவர் தைரியம், வீரம், துணிச்சல், ஆற்றல், சக்தி ஆகியவற்றை குறிக்கும் ஒரு கிரகமாகவும், நவகிரகங்களில் தளபதியாகவும் விளங்கி வருகிறார். தற்போது இவர் கடக ராசியில் பயணித்து வருகிறார். அக்டோபர் 27 ஆம் தேதி தனது சொந்த ராசியான விருச்சிக ராசிக்குள் நுழைய இருக்கிறார். இதன் காரணமாக சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்க உள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.