காலி வாளி மற்றும் வாடிப்போன செடிகள்
பொதுவாக உங்கள் குளியலறையில் இருக்கும் வாளிகளை எப்போதும் சிறிதளவு நீரோடு வைத்திருப்பது நல்லது. காரணம் காலி வாளி என்பது உங்கள் பர்ஸையும் காலி செய்யும் ஒரு விஷயமாக கருதப்படுகிறது/ அதேபோல உடைந்த வாளியையும் வைத்திருக்க வேண்டாம் என்கிறார்கள் வாஸ்து சாஸ்திர நிபுணர்கள்.
மேலும் சிலர் குளியல் அறைக்குள் செடிகளை வளர்ப்பதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். அப்படி வளர்ப்பது நல்லது தான் என்றாலும், வாடிப்போன அல்லது உலர்ந்து போன செடிகளை வைக்க கூடாது, அது பெரும் துரதிஷ்டத்தை வீட்டுக்குள் கொண்டு வரும் என்கிறார்கள் வாஸ்து சாஸ்திர நிபுணர்கள்.
Shani Amavasai 2023 : இன்று சனி அமாவாசை...இந்த 5 ராசிக்கு சனியின் அருள் கிடைப்பது நிச்சயம்..!