பிரபல ஜோதிடர் பாபா வங்கா தனது எதிர்கால கணிப்புகளால் உலகம் முழுவதும் கவனம் பெற்றவர். பார்வை இழந்திருந்தாலும், பல முக்கிய உலக நிகழ்வுகளை முன்கூட்டியே கூறியதாக நம்பப்படுகிறது. அதனால் அவருடைய ஜோதிடக் கணிப்புகள் இன்று வரை பேசுபொருளாக உள்ளன. சமீபத்தில் சில ராசிக்காரர்கள் விரைவில் பொருளாதார உயர்வு காணலாம் என்ற அவரது கணிப்பு மீண்டும் பேசப்படுகிறது.