ஜோதிடத்தின் படி, ஒருவர் பிறந்த ராசி மற்றும் மாதத்தை வைத்து அவரது ஆளுமை, குணநலன்களை சொல்லிவிடலாம். அந்தவகையில் சில குறிப்பிட்ட மாதங்களில் பிறந்தவர்களிடம் மன்னிக்கும் குணம் துளியும் இருக்கவே இருக்காது என்று ஜோதிடம் கூறுகிறது. மேலும் அவர்கள் தங்களுக்கு நேர்ந்த துரோகத்திற்கு நிச்சயமாக பழிவாங்குவார்களாம். சொல்லப்போனால் இவர்கள் ரொம்பவே ஆபத்தானவர்கள் என்கிறது ஜோதிடம். அது எந்தெந்த மாதம் என்று இப்போது இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.