ஜோதிட சாஸ்திரம் என்பது இந்துக்களின் நம்பிக்கை. ஒரு நபரின் ஆளுமை மற்றும் எதிர்காலத்தை தெரிந்து கொள்ள ஜோதிட சாஸ்திரம் தான் உதவியாக இருந்து வருகின்றது. அதாவது ஜோதிடத்தின் படி, ஒரு நபர் பிறந்த தேதி, நேரம், நட்சத்திரம், ராசி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அவரது எதிர்காலம் மற்றும் ஆளுமையை கணித்து விடலாம்.
அந்த வகையில் ஜோதிடம் படி, ஒவ்வொரு மாதத்தில் பிறந்தவர்களுக்கும் தனித்துவமான குணாதிசயங்கள் உண்டு. அதன்படி சில குறிப்பிட்ட மாதங்களில் பிறந்தவர்கள் மிகவும் தந்திரமானவர்களாக இருப்பார்கள் என்று ஜோதிட சாஸ்திரம் சொல்லுகின்றது. தந்திரம் என்பது வெறும் புத்திசாலித்தனமல்ல சூழ்ச்சி செய்யும் திறனும் அதில் அடங்கும். ஆகவே இவர்கள் தங்களது புத்திசாலித்தனத்தை தங்களது தேவைக்காக தந்திரமாக பயன்படுத்திக் கொள்வார்கள் என்று ஜோதிடம் சொல்லுகின்றது. சரி இப்போது இந்த பதிவில் அது எந்தெந்த மாதம் என்று தெரிந்து கொள்ளலாம்.