குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் 2025. அக்டோபர் 31 ஆம் தேதிக்குள்ளும், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், மதுரை. புதுக்கோட்டை கரூர், சேலம், திருப்பூர். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தேனி, இராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி, அரியலூர், வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தருமபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், சிவகங்கை, கடலூர், திருவள்ளூர் மற்றும் ஈரோடு ஆகிய 27 மாவட்டங்களைச் சார்ந்த விவசாயிகள் 2025 நவம்பர் 15ஆம் தேதிக்குள்ளும்,
கன்னியாகுமரி, திண்டுக்கல், விருதுநகர், நாமக்கல் திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 6 மாவட்டங்களைச் சார்ந்த விவசாயிகள் 2025 டிசம்பர் 15 ஆம் தேதிக்குள்ளும் சம்பா நெற்பயிரைக் காப்பீடு செய்ய மாண்புமிகு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் கேட்டுக்கொண்டார்.