உங்க அம்மாவ நான் விட முடியாது.. பிடிவாதம் பிடித்த தாயின் கள்ளக் காதலன்.. அணுறுப்பை அறுத்த மகள்.

Published : May 03, 2022, 06:54 PM ISTUpdated : May 03, 2022, 06:55 PM IST
 உங்க அம்மாவ நான் விட முடியாது.. பிடிவாதம் பிடித்த தாயின் கள்ளக் காதலன்.. அணுறுப்பை அறுத்த மகள்.

சுருக்கம்

தனது தாயின் கள்ளக்காதலனின் அந்தரங்க உறுப்பை  மகள் பிளேடால் அறுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் தனது தாயுடன் உல்லாசத்தில் ஈடுபட்டு வந்ததால்  அந்த பெண் இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்.  

தனது தாயின் கள்ளக்காதலனின் அந்தரங்க உறுப்பை  மகள் பிளேடால் அறுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் தனது தாயுடன் உல்லாசத்தில் ஈடுபட்டு வந்ததால்  அந்த பெண் இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்.

சமீபகாலமாக கள்ளக்காதல், அதனால் ஏற்படும் கொலை தற்கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இதற்கு பல்வேறு உளவியல் காரணங்கள் சொல்லப்படுகிறது.  பெரும்பாலும் தகாத உறவு என்றாலே அது கொலையில் முடிவதை காணமுடிகிறது. தாய் ஒருவருடன் திருமணத்துக்கு புறம்பான தொடர்பு  வைத்திருந்தார், ஆனால் இந்த விவகாரம் அவரமு மகளுக்கு பிடிக்கவில்லை, தன் தாயையும் அவரது கள்ளக் காதலனையும் அவர் கடுமையாக எதிர்த்தார். எவ்வளவோ சொல்லியும் தனது அம்மா கேட்காததால் அவர் விபரீத முடிவை  எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். இந்த சம்பவம் ஆந்திர மாநிலத்தில் நடந்துள்ளது.

இதுகுறித்து போலீசார் தெரிவிக்கையில், ஆந்திர மாநிலம்  பாப்டலா  மாவட்டத்தில் தும்மலபாலத்தை  சேர்ந்தவர் ராமச்சந்திர ரெட்டி,  இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் குண்டூர் மாவட்டம் தெனாலியில் குடியேறினார். இந்நிலையில் இவருக்கும்  ஐதாநகரைச் சேர்ந்த பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது பின்னர் நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது, திருமணத்திற்கு புறம்பான உறவில் ஈடுபட்டு வந்தனர். ராமச்சந்திர ரெட்டி ரயில் நிலையம் அருகே உள்ள ஒரு லாட்ஜில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். அந்த இடத்தில் அடிக்கடி கள்ளக்காதலியும் அவரும் மது அருந்திவிட்டு உல்லாசத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த விஷயம் அந்தப் பெண்ணின் மகளுக்கு தெரிந்தது. எனவே தனது தாயை அவர் கடுமையாக கண்டித்தார். இதுதொடர்பாக தனது தாயாருடன் அடிக்கடி அவர் தகராறில் ஈடுபட்டு வந்தார்.

ஆனால் இதை அவரது தாய் பொருட்படுத்தவில்லை, இதனால் ராமச்சந்திரன் ரெட்டியை நேரில் சந்தித்த அந்த பெண் தனது தாயுடனான தொடர்பை துண்டித்துக்கொள்ளுமாறு எச்சரித்தார். ஆனால் ராமச்சந்திர ரெட்டியும் அதைப் பொருட்படுத்தவில்லை. இந்நிலையில் வழக்கம் போல ராமச்சந்திர ரெட்டியும் அந்தப் பெண்ணின் தாயும் உல்லாசத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆவேசத்துடன் அங்கு வந்த அந்தப் பெண்ணின் மகள் கையில் வைத்திருந்த பிளேடால் ராமச்சந்திரனின் ஆணுறுப்பை அறுத்தார். அதில் ராமச்சந்திர ரெட்டி பலத்த காயம் அடைந்தார், ரத்தம் கொட்டியது. இதனை அடுத்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக குண்டூர் கொண்டு செல்லப்பட்டார்.

இது குறித்து தகவல் தெரிந்ததும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சமீபகாலமாக தெனாலி பகுதியில் இதுபோன்ற அடிக்கடி குற்றங்கள் நடந்த வண்ணம் உள்ளன. இதேபோல தெனாலி பகுதியை சேர்ந்த ரவிகிரண் என்ற நபர் தனது மனைவியின் தோழியுடன் தகாத உறவில் ஈடுபட்டு வந்தார் இதை அறிந்த அவரது மனைவி கணவனை ஆள் வைத்து கொலை செய்துள்ள சம்பமும் அரங்கேறியுள்ளது. 
 

PREV
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!