BREAKING : சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சாமிநாதன் பட்டப்பகலில் வெட்டி படுகொலை.. அதிர்ச்சி சம்பவம் !

Published : Sep 07, 2022, 03:10 PM IST
BREAKING : சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சாமிநாதன் பட்டப்பகலில் வெட்டி படுகொலை.. அதிர்ச்சி சம்பவம் !

சுருக்கம்

அரியலூர் அணைக்குடம் கிராமத்தில் பட்டப்பகலில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சாமிநாதன் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

அரியலூர் மாவட்டம், அணைக்குடம் கிராமத்தில் பட்டப்பகலில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சாமிநாதன் வெட்டி படுகொலை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் நடுரோட்டில் வெறிச்செயலை செய்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு..ஒன்றிணைவோம் வா.. அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் இவர்தான்.! எடப்பாடியா? பன்னீரா? குழப்பத்தில் ர.ரக்கள்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

சினிமா மிஞ்சும் திகில்.. காட்டிக்கொடுத்த காலி மதுபாட்டில்கள் பார் கோடுகள்.. பெண் கொலை வழக்கில் ஓய்வு பெற்ற காவலர் கைது
அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்த ஸ்ரேயா! கதறியும் விடாத தந்தை, மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!