வீட்டில் தனியாக இருந்த 18 வயசு பொண்ணு...!! கதவை தாழ்பாள் போட்டு புரட்டி எடுத்த முரட்டு இளைஞன்...!!

Published : Mar 10, 2020, 05:19 PM ISTUpdated : Mar 10, 2020, 05:25 PM IST
வீட்டில் தனியாக இருந்த 18 வயசு பொண்ணு...!! கதவை தாழ்பாள் போட்டு புரட்டி எடுத்த முரட்டு இளைஞன்...!!

சுருக்கம்

ஆபத்தில் சிக்கிக் கொண்டதை எண்ணி அலறி கூச்சலிட்டார் ஆனால் அவரது அலறல் சத்தம் யாருக்கும் கேட்கவில்லை , விடாப்பிடியாய் அந்த மாணவியை கதற கதற கற்பழித்த அந்த வாலிபர் தான் வந்த வேலை முடிந்ததும் அங்கிருந்து தலைமறைவானார் 

வீட்டில் தனியாக இருந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை  கற்பழித்து தலைமறைவான வாலிபரை போலீசார் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர் . வீட்டில் யாரும் இல்லாத போது திடீரென நுழைந்த அந்த வாலிபர் அந்தப் பெண்ணை கதற கதற கற்பழித்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது .  பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது ,  அரசும் காவல் துறையும் அதைத் தடுக்க பல் வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும்போதிலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை.   ஆந்திரா ,  தெலுங்கானா , உத்தரப்பிரதேசம்  உள்ளிட்ட மாநிலங்களில் பெண்களுக்கு  எதிரான குற்றங்கள் அதிக அளவில் நடந்து வரும்  நிலையில் ஆந்திர மாநிலம் சித்தூரில் கொடூர சம்பவம் நடந்துள்ளது . 

குடியாத்தம் சித்தூர் ரோடு பகுதியை சேர்ந்தவர் 17 வயது மாணவி ,  அவர்  வசிக்கும் பகுதியில் உள்ள அரசு  பள்ளி ஒன்றில்  12ஆம் வகுப்பு பயின்று வருகிறார் இந்நிலையில் நேற்று மாலை பள்ளியில் இருந்து வீடு திரும்பிய அம் மாணவி வீட்டில் தனியாக இருந்துள்ளார் .  அவரது பெற்றோர்கள் வேலைக்கு சென்றிருந்தனர்.  இந்நிலையில் ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த வாலிபர் ஒருவர் அப்பகுதியில் தங்கி வேலை பார்த்து வருகிறார் .  திருமணமான அவர் அம்மாணவி தனிமையில் இருப்பதை   கண்டுள்ளார் .  இந்நிலையில்  வீட்டில் திடீரென நுழைந்த அந்த வாலிபர் கதவை  தாழ்ப்பால் இட்டு  மாணவியை கற்பழிக்க  பாய்ந்தார் .  இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவி . தான் 

ஆபத்தில் சிக்கிக் கொண்டதை எண்ணி அலறி கூச்சலிட்டார் ஆனால் அவரது அலறல் சத்தம் யாருக்கும் கேட்கவில்லை ,  விடாப்பிடியாய் அந்த மாணவியை கதற கதற கற்பழித்த அந்த வாலிபர் தான் வந்த வேலை முடிந்ததும் அங்கிருந்து தலைமறைவானார் .  பெற்றோர்கள் வீட்டிற்கு வந்ததும் நடந்த சம்பவத்தை குறித்து  மாணவி கூற அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் அருகிலுள்ள பரதராமி காவல் நிலையத்தில் புகார் செய்தனர் .  இந்நிலையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர் .  பட்டப்பகலில் தனிமையில் இருந்த பள்ளி மாணவியை இளைஞர் ஒருவர் வீடு புகுந்து கற்பழித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது. 
 

PREV
click me!

Recommended Stories

பெற்ற குழந்தையை கொன்ற கொடூர தாய்.. கோர்ட் வழங்கிய பரபரப்பு தீர்ப்பு.. கள்ளக்காதலன் எஸ்கேப்..
லெஸ்பியன் உறவு! மால்தி தேவியுடன் மனைவி உல்லாசம்! நேரில் பார்த்த கணவர்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!