விஜய் அவார்ட்ஸ் நின்று போனதற்கு பின்னால் இப்படி ஒரு காரணமா...?

 
Published : May 27, 2018, 02:04 PM ISTUpdated : Sep 19, 2018, 02:25 AM IST
விஜய் அவார்ட்ஸ் நின்று போனதற்கு பின்னால் இப்படி ஒரு காரணமா...?

சுருக்கம்

why vijay award stoped

பிரபல விருது விழாக்களுக்கு நிகராக, வருடம் தோறும் விஜய் தொலைக்காட்சியால் நடத்தப்படும் 'விஜய் அவார்ட்ஸ்' ரசிகர்கள் மத்தியிலும் பிரபலங்கள் மத்தியிலும் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒரு நிகழ்ச்சி என்று கூறலாம்.

இந்நிலையில் தற்போது 10வது ஆண்டில் விஜய் தொலைக்காட்சி அடியெடுத்து வைப்பதையொட்டி இந்த வருடம்  விருது வழங்கும் விழாவை  மிகவும் கோலாகலமாக நடத்த நிறுவனத்தினர் திட்டமிட்டிருந்தனராம்.

அதன்படி (மே 26) அதாவது நேற்றைய தினம், இந்த விழா சென்னையில் நடைபெற இருந்தது. ஆனால், தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம், தமிழகம் முழுவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதால், இது கொண்டா வேண்டிய தருணம் இல்லை என எண்ணி இந்த நிகழ்ச்சியை தற்போது  தள்ளி வைத்து விட்டனராம் தொலைக்காட்சி நிறுவனத்தினர்.

விரைவில் இந்த நிகழ்ச்சி எப்போது நடைபெறும் என்கிற தகவல் வெளியாகும் என்று கூறப்படுகிறது. மேலும் ஏற்க்கனவே இந்த நிகழ்ச்சியை டிடி, கோபிநாத், மா.கா.பா ஆகியோர் தொகுத்து வழங்க உள்ளதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

தமிழ்நாடே அலற போகுது; வரலாறு படைக்க வருகிறான் – அனல் தெறிக்கும் ‘ஜன நாயகன்’ 2-வது சிங்கிள் புரோமோ!
'கையெடுத்து கும்புடுறேன்;இப்படி செய்யாதீர்கள்' - ஸ்ரீலீலா மனம் திறந்து வேண்டுகோள்!