SPB-க்காக TMS பாடிய பாடலை தூக்கிப்போட்ட இளையராஜா... ஜாம்பவான் குரலுக்கு ராஜா நோ சொன்னது ஏன்?

SPB-க்காக TMS பாடிய பாடலை தூக்கிப்போட்ட இளையராஜா... ஜாம்பவான் குரலுக்கு ராஜா நோ சொன்னது ஏன்?

Published : Mar 25, 2026, 05:17 PM IST

தமிழ் திரையிசை உலகில் தன்னிகரற்ற குரலுக்கு அதிபதியாக இருந்து வந்தவர் தான் டி.எம்.சௌந்திரராஜன். எம்.ஜி.ஆர். மற்றும் சிவாஜி போன்ற திரை மேதைகளுக்கு தமது குரலால் உயிரூட்டிய பாடகர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. ஆனால் இந்த தெய்வீக குரலே ஒரு சூழலில் திரும்ப அனுப்பப்பட்டது என்றால் நம்புவீர்களா? ஆனால் அது தான் நிஜம். ஒரு முறை இளையராஜா இசையில் பாட வந்த டி.எம்.செளந்திரராஜன், ரெக்கார்ட் செய்த பாடல் படத்தில் இடம்பெறாமல் போன கதையைப் பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க உள்ளோம்.

02:21விஜய் என்னவெல்லாம் செய்தார்? பேட்டியில் லிஸ்ட் போட்டு சொன்ன சங்கீதா..!
02:42இஞ்சி இடுப்பழகி பாட்டின் ரகசியம் ! ஒரே நிமிடத்தில் உருவான தேவர்மகன் பாட்டு! மேஜிக் செய்த இளையராஜா !
06:47Youth movie Review | யூத் திரைப்படம் எப்படி இருக்கு ?! | Ken Karunaas | Suraj Venjaramoodu
04:03AI-யையே மிஞ்சும் வேகம்! 45 நிமிடங்களில் 9 பாடல்களை செதுக்கிய இளையராஜா!
02:2620 வயசு வித்தியாசத்துல காதலா? 'கஜினி' சஞ்சய் ராமசாமி வைபில் சூர்யா... டீசரில் இதை நோட் பண்ணீங்களா!
03:25யார் அந்த குரு? கவுண்டமணிக்கு டைமிங் காமெடியை கற்றுக்கொடுத்தது யார் தெரியுமா?
03:01"நோ" சொன்ன ரஜினிக்கு இளையராஜா சொன்ன அந்த 'ஒரு' ஜோசியம்! சூப்பர் ஹிட்டு பாட்டு எது தெரியுமா?!
02:16MGR - Saroja Devi | காத்திருந்த எம்ஜிஆர்...காதலை நிராகரித்த சரோஜா தேவி..! கெத்து காட்டிய பைங்கிளி !
02:11ராஜ்கிரணுக்கு No சொன்ன இளையராஜா... ராஜ்கிரணின் சைலண்ட் சம்பவம்...