SPB-க்காக TMS பாடிய பாடலை தூக்கிப்போட்ட இளையராஜா... ஜாம்பவான் குரலுக்கு ராஜா நோ சொன்னது ஏன்?

SPB-க்காக TMS பாடிய பாடலை தூக்கிப்போட்ட இளையராஜா... ஜாம்பவான் குரலுக்கு ராஜா நோ சொன்னது ஏன்?

Published : Mar 25, 2026, 05:17 PM IST

தமிழ் திரையிசை உலகில் தன்னிகரற்ற குரலுக்கு அதிபதியாக இருந்து வந்தவர் தான் டி.எம்.சௌந்திரராஜன். எம்.ஜி.ஆர். மற்றும் சிவாஜி போன்ற திரை மேதைகளுக்கு தமது குரலால் உயிரூட்டிய பாடகர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. ஆனால் இந்த தெய்வீக குரலே ஒரு சூழலில் திரும்ப அனுப்பப்பட்டது என்றால் நம்புவீர்களா? ஆனால் அது தான் நிஜம். ஒரு முறை இளையராஜா இசையில் பாட வந்த டி.எம்.செளந்திரராஜன், ரெக்கார்ட் செய்த பாடல் படத்தில் இடம்பெறாமல் போன கதையைப் பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க உள்ளோம்.

01:39விஜய் தேவரகொண்டா பேசிய அந்த வார்த்தை! கட்டுப்படுத்த முடியாமல் அழுதுவிட்ட ராஷ்மிகா ! என்ன நடந்தது ?
03:27Asha bhosle | ஆஷா போஸ்லே பாடிய தமிழ் ஹிட்ஸ்.! காலத்தை கடந்த மனதை மயக்கும் மெலடிகள்.!
02:10தனிக்குரலின் தேவதை Asha Bhosle.! நினைவில் நெகிழ்ந்த Ilaiyaraaja, கண்ணீருடன் பேசிய இளையராஜா.!
02:19பாடி முடித்தபோது கதறி அழுத ஆஷா போஷ்லே..? - செந்தூரப் பூவே பாடல் உருவான உணர்ச்சிப்பூர்வமான வரலாறு !
03:45மொத்த படமும் அவுட் | ஜனநாயகன்-ஐ லீக் பண்ணியது யார்? கடும் அப்செட்டில் விஜய்..!
03:11Vijayakanth | கேப்டன் பட்டத்துக்கே வழக்கு! விஜயகாந் சந்தித்த சட்டப் போராட்டங்கள்.!
03:08ஜனநாயகன் முடக்கப்பட்டது பற்றிய கேள்வி... ரஜினிகாந்த் என்ன பொசுக்குனு இப்படி சொல்லிட்டாரு..!
03:43மறக்க முடியுமா இந்த மதுர குரலை?! காந்த குரலோன் மலேசியா வாசுதேவனின் டாப் 10 ஹிட்ஸ்.!
02:21ஏ.ஆர்.ரகுமான் பாடல்களில் வாலி யூஸ் பண்ணும் ‘M’ சென்டிமென்ட் பற்றி தெரியுமா?
02:42டி.ஆரின் ராசியால் புரட்சி கலைஞர் ஆன விஜயகாந்த்..! ரஜினியால் விஜயகாந்த் நடித்து ஹிட்டான மாஸ் மூவி..!