வைரமுத்து எழுதிய பாடலால் பிளாப் ஆன மணிரத்னம் படம் பற்றி தெரியுமா?

வைரமுத்து எழுதிய பாடலால் பிளாப் ஆன மணிரத்னம் படம் பற்றி தெரியுமா?

Published : Mar 27, 2026, 04:03 PM IST

திருடா திருடா திரைப்படத்தில், கவிஞர் வைரமுத்து எழுதி, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், சாகுல் ஹமீது அவர்கள் பாடிய 'ராசாத்தி! என்னுசுரு என்னதில்ல!' எனும் பாடல் ஒரு தனித்துவமான பாடல் ஆகும். எந்தவொரு இசைக்கருவியையும் பயன்படுத்தாமல், ஒரு பாடலுக்கு இசையமைக்கும் முறையை 'அகபெல்லா (Acapella)' என்பர். அவ்வாறாக இந்திய திரையுலகில் முதன்முதலாக பாடப்பட்ட அகபெல்லா பாடல் இதுவே ஆகும். இந்த பாடலை கேட்டவர்களால் கவிஞர், இசையமைப்பாளர் மற்றும் பாடகரை பாராட்டாமல் இருக்கமுடியாது. திரைப்படம் வெற்றிபெறாவிட்டாலும், இந்த பாடல் பெருமளவில் ரசிக்கப்பட்டது

03:171000 கோடி வசூல் படங்களில் மாஸ் காட்டிய டாப் 5 தமிழ் நடிகர்கள் லிஸ்ட் இதோ....
02:15கென் செய்த மாயம்.! ஃபீல் குட் மூவியா யூத்? குடும்பத்துடன் ரசிக்க இதுதான் காரணமா?
02:02இசைக் கருவிகளே இல்லாம இளையராஜா இசையமைத்த பாடலா இது? இவ்ளோ நாள் இதுதெரியாம போச்சே!
02:03விஜய் Vs அஜித் – ரியல் பாக்ஸ் ஆபிஸ் கிங் யார் தெரியுமா?
03:02வீரத்தை ஊட்டி வளர்த்த எம்ஜிஆர்... மறக்கப்பட்ட போர்க்கலைகளின் மீட்பர்..
02:24ரஜினியை அதிர வைத்த இளையராஜாவின் ஆக்ரோஷ சபதம்! சூப்பர் ஸ்டாரை மிரட்டினாரா இசைஞானி?
03:23இத்தனை படங்களா.?! ரஜினி- கமல் கூட்டணி காம்போ செய்த சம்பவங்கள்.! அத்தனையும் அல்வா துண்டுகள்.!
02:19SPB-க்காக TMS பாடிய பாடலை தூக்கிப்போட்ட இளையராஜா... ஜாம்பவான் குரலுக்கு ராஜா நோ சொன்னது ஏன்?
02:21விஜய் என்னவெல்லாம் செய்தார்? பேட்டியில் லிஸ்ட் போட்டு சொன்ன சங்கீதா..!