இறந்துக்கொண்டிருக்கும் இரண்டு விஷயம்... உயிர் கொடுக்க வேண்டும் அரசு...! நடிகர் விவேக் வேண்டுகோள்..!

 
Published : Mar 16, 2018, 06:13 PM ISTUpdated : Sep 19, 2018, 02:05 AM IST
இறந்துக்கொண்டிருக்கும் இரண்டு விஷயம்... உயிர் கொடுக்க வேண்டும் அரசு...! நடிகர் விவேக் வேண்டுகோள்..!

சுருக்கம்

vivek emotional twit and requesting tamilnadu government

தமிழில் முன்னணி காமெடி நடிகராக இருக்கும் நடிகர் விவேக்... தன்னுடைய காமெடியில் கூட 'மக்களுக்கு ஏதேனும் கருத்துக்களை கூறும் வகையில் காமெடி செய்பவர். 

தற்போது அதிகமான படங்களில் இவர் நடிக்காவிட்டாலும், அவ்வப்போது... சமூக பிரச்சனை சார்ந்த பிரச்சனைகளுக்கும் குரல் கொடுத்து வருகிறார். 

விவசாயம் - சினிமா:

இந்நிலையில் தன்னுடைய ட்விட்டர் பகுதியில் தமிழகத்தில், விவசாயம் மற்றும் சினிமா ஆகிய இரண்டும் இறந்துக்கொண்டிருப்பதாகவும், இந்த இரண்டையும் அதில் இருந்து மீட்க அரசு தலையிட்டு காப்பாற்ற வேண்டும் என்றும் நடிகர் விவேக் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். 

மேலும் வறண்ட நீர்நிலை, காணாமல் போன ஆறுகள், மற்றும் மரங்கள், மீத்தேன் போன்ற திட்டங்கள் இதை அழிப்பது. வரைமுறை அற்ற வெளியீடு, fdfs இணைய விமர்சனங்கள், கட்டண உயர்வு, சம்பள உயர்வு போன்ற பல்வேறு விஷயங்களில் அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் என தெரிவித்துள்ளார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கோடி கோடியாக சம்பாரிச்சலும் கலைஞனுக்கு கை தட்டால் ரொம்ப முக்கியம் - சித்ரா லட்சுமணன்
யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்... ஆதி குணசேகரனால் ஆபத்தில் சிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி