இந்தியாவில் முதல் முறையாக ஹாலிவுட் பாணியை பின்பற்றிய விஷால் என்ன செய்தார்கள் தெரியுமா..? 

 
Published : May 11, 2018, 02:03 PM ISTUpdated : Sep 19, 2018, 02:21 AM IST
இந்தியாவில் முதல் முறையாக ஹாலிவுட் பாணியை பின்பற்றிய விஷால் என்ன செய்தார்கள் தெரியுமா..? 

சுருக்கம்

vishal follow the hollywood style

விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “ இரும்புத்திரை"  இதில் நடிகர் விஷால், நடிகை சமந்தா, அர்ஜுன் ஆகியோர் நடித்துள்ளனர். 

இப்படத்தின் முதல் பாதி மட்டுமே பத்திரிக்கையாளர்களுக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது.  இதில் படத்தின் இயக்குநர் மித்ரன், லைகா குழுமத்தை சேர்ந்த கருணா , அயுப் கான் , எடிட்டர் ரூபன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

ஹாலிவுட்டில் திரையிடுவது போல இந்தியாவிலேயே முதன் முறையாக விஷாலின் “ இரும்புத்திரை" திரைப்படத்தின் முதல் பாதி மட்டும் செய்தியாளர்களுக்கு திரையிடப்பட்டது இது குறித்து இந்த படத்தின் இயக்குநர் மித்ரன் கூறுகையில்...

எப்போதும் புதுமையை விரும்பும் விஷால்...  அவர் தன்னுடைய ஏதாவது ஒரு படத்தின் முதல் பாதியை செய்தியாளர்களுக்கு திரையிட்டு கருத்து கேட்க வேண்டும் என்று நினைத்து வந்தார். அது  இரும்புத்திரை படத்துக்கு நடந்துள்ளது காரணம் இரும்புத்திரை படத்துக்கு அது சரியாக இருக்கும் என்பதால் தான். இரும்புத்திரை திரைப்படத்தின் இண்டர்வல் ப்ளாக் சரியான ஒன்றாக இருக்கும். இரும்புத்திரை ஆதாரினால் ஏற்ப்படும் ஆபத்தை பற்றி பேசும் படம் அல்ல டிஜிட்டல் இந்தியாவின் இன்னொரு முகத்தை காட்டும் படமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நடமாடும் அரண்மனை! SRK-ன் பல கோடி ரூபாய் வேனிட்டி வேனுக்குள் இப்படியொரு வசதியா? மிரளவைக்கும் ரகசியம்!
மீண்டும் இணையும் மாஸ் கூட்டணி! 'அகண்டா 3' குறித்த அதிரடி அறிவிப்பு; கொண்டாட்டத்தில் பாலகிருஷ்ணா ரசிகர்கள்!