விஜய், ரஜினி புகைப்படம் எடுக்க தடை  போட்ட படக்குழு - ஏன்....???

Asianet News Tamil  
Published : Nov 30, 2016, 05:28 PM ISTUpdated : Sep 19, 2018, 02:20 AM IST
விஜய், ரஜினி புகைப்படம் எடுக்க தடை  போட்ட படக்குழு - ஏன்....???

சுருக்கம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை நேற்று இளையதளபதி விஜய் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் புகைப்படம் வெளிவராதது ஏன் என்பது குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
 
இளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பு நேற்று எம்.ஜி.ஆர் பிலிம்சிட்டியில் நடந்தது. இதே பிலிம்சிட்டியில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் '2.0' படத்தின் படப்பிடிப்பு நடைபெறுவதை அறிந்த விஜய் அவரை நேரில் சென்று பார்த்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
 
இந்த சந்திப்பின்போது ரஜினி வித்தியாசமான கெட்டப்பில் இருந்ததால் புகைப்படம் எடுக்க படக்குழுவினர் அனுமதிக்கவில்லை என்றும் இதனால் ரஜினி-விஜய் சந்திப்பின் புகைப்படம் ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் வெளிவரவில்லை என்றும் கூறப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உருகி உருகி ரசிக்கும் ரசிகர்கள்.! இந்தியா முழுக்க மாஸ் வேட்டை! வசூலில் பட்டைய கிளப்பிய Border 2.!
Moondru Mudichu: இன்று வெளியான ஹாட் நியூஸ்! ‘மூன்று முடிச்சு’ சீரியலில் தொடங்கும் புதிய அத்தியாயம்!