வம்புக்கு வரிந்து காட்டும் வனிதாவுக்குள் இப்படி ஒரு சோகமா? கதறி அழ வைத்த பிக்பாஸ்!

Published : Jun 28, 2019, 05:44 PM IST
வம்புக்கு வரிந்து காட்டும் வனிதாவுக்குள் இப்படி ஒரு சோகமா? கதறி அழ வைத்த பிக்பாஸ்!

சுருக்கம்

பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கி நான்கு நாட்கள் ஆகிறது. சிலர் பிரச்சனைகள் வந்து அழுதாலும், டாஸ்க் மூலம் போட்டியாளர்களை அழ வைத்து வருகிறார்.  

பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கி நான்கு நாட்கள் ஆகிறது. சிலர் பிரச்சனைகள் வந்து அழுதாலும், டாஸ்க் மூலம் போட்டியாளர்களை அழ வைத்து வருகிறார்.

ஏற்கனவே ரேஷ்மா, சேரன், சரவணன், தர்ஷன், மோகன் வைத்யா, அபிராமி உள்பட பலரும் தங்கள் சொந்தக்கதை சோகக்த்தை கூறி, வனிதா தனது சோகக்கதையை கூறுகிறார்.

தன்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் தனது மகன் விஜய் ஸ்ரீஹரியின் பிறந்த நாள் என்றும், தனக்கு யாருமே இல்லாத நிலையில், யாரும் ஆதரவு தராத நிலையில் தனது மகன் மட்டுமே நம்பிக்கை அளித்ததாகவும் கண்ணீர்மல்க கூறினார். 

இதுவரை, பிக்பாஸ் வீட்டில் மிரட்டி உருட்டிக்கொண்டு இருந்த நிலையில், இவரே தன்னுடைய சோகத்தை கூறி, அழுதது மற்ற பிரபலங்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சந்தானம் என் சகோதரன் : மறைந்த டாக்டர் சேதுராமனின் மனைவி உருக்கம்: கண்கலங்க வைக்கும் பின்னணி!
நண்பன் வெங்கடேஷுக்காகக் கொள்கையை மாற்றிய பாலகிருஷ்ணா: விஸ்வரூபமெடுக்கும் 'வாவ்' கூட்டணி!