Songs | வாலி செய்த வார்த்தை விளையாட்டு..! வாயை மூடாமல் பாடிய மலேசியா வாசுதேவன்..! என்ன பாட்டு ?

Songs | வாலி செய்த வார்த்தை விளையாட்டு..! வாயை மூடாமல் பாடிய மலேசியா வாசுதேவன்..! என்ன பாட்டு ?

Published : Apr 20, 2026, 07:04 PM IST

இசைஞானி இளையராஜாவின் சவாலை ஏற்று, 'வில்லுப்பாட்டுக்காரன்' படத்திற்காக உதடுகள் ஒட்டாத வார்த்தைகளைக் கொண்டு ஒரு பாடலை கவிஞர் வாலி எழுதினார். "தந்தேன் தந்தேன் இசை" எனத் தொடங்கும் அந்தப் பாடல் உருவான கதை தெரியுமா? தமிழ் சினிமாவில் பல சவாலான முயற்சிகள் நடந்துள்ளன. ஆனால் “உதடு ஒட்டாத வார்த்தைகள்” கொண்டு ஒரு முழு பாடலை உருவாக்குவது என்பது உண்மையிலேயே அசாதாரணம். அந்த சாதனையை நிகழ்த்தியவர் கவிஞர் வாலி. அவரின் படைப்பாற்றலும், இசைஞானி இளையராஜா இசையும் சேர்ந்தபோது, தமிழ் திரையுலகில் ஒரு தனித்துவமான இசை வரலாறு உருவானது.

04:02அண்ணா முதல் விஜய் வரை.. 6 + 1 முதல்வர்களுடன் நெருங்கி பழகிய ஒரே நடிகை யார்?
02:39Vijay - Trisha | சீனியர் விஜய்... ஜூனியர் த்ரிஷா..! இருவருக்கும் வயசு வித்தியாசம் இவ்வளவா?
01:5226-ஆவது திருமணநாள் குடும்பத்தோடு கொண்டாடிய அஜித் - போட்டோசை லீக் செய்த ஷாலினி!
02:48'பிகில்' படத்துல 6 மாசம் நடிச்சும்... சம்பளம் இவ்ளோதானா? உண்மையை உடைத்த இந்திரஜா!
02:19எலெக்ஷனுக்கு ஆப்சென்ட் ஆன தளபதியின் தம்பிகள்... லோகி, நெல்சன் ஓட்டு போடாதது ஏன்?
02:1715 years gap between Vijay and Trisha | 15 ஆண்டுகள் திரிஷா பக்கம் தலைகாட்டாத விஜய்... காரணம் என்ன?
01:00காதலுக்கு மரியாதை மாஸ் ஹிட் பாடல் பிறந்த கதை.! இளையராஜா செதுக்கிய இசையமுது.! என்ன சிறப்பு தெரியுமா?
01:45குழந்தைக்கு தாயான சீரியல் நடிகை.! ஸ்வீட் எடுத்து கொண்டாடிய விஜே ஆதவன்.! அம்பலமானதா ரகசிய வாழ்க்கை?
03:10Music | என்னை தாலாட்ட வருவாளா?! இளையராஜா செதுக்கிய காதல் ராகம்.! எப்படி ஸ்பெஷல் தெரியுமா?
02:35மீண்டும் ஒரே வீட்டில் விஜய் - சங்கீதா.?! முதல்வர் பதவியேற்பு விழாவில் ஒன்றாக பங்கேற்க திட்டம்.?!