இளையராஜாவை சோதித்த  அந்த பாட்டு! மணிக்கணக்கில் போராடிய இசைஞானி.!

இளையராஜாவை சோதித்த அந்த பாட்டு! மணிக்கணக்கில் போராடிய இசைஞானி.!

Published : Mar 30, 2026, 02:02 PM IST

பாடல் தொடங்கும்போதே அவர்கள் ஓடும் காலடிச் சத்தம் கேட்க வேண்டும் என ராஜா விரும்பினார். இதற்காகப் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. முதலில், மைக் முன்னால் ஒருவரை நிற்க வைத்து, தரையில் நடப்பது போல சத்தம் எழுப்பச் சொன்னார்கள். ஆனால், அது எந்திரத்தனமாகவும், இரைச்சலாகவும் இருந்தது. இளையராஜா எதிர்பார்த்த அந்த 'இயல்பான தாளம்' அதில் கிடைக்கவில்லை. பல மணி நேரங்கள் கடந்தன. கிட்டத்தட்ட 8 மணி நேரத்திற்கும் மேலாகப் பல வித்தைகளைச் செய்து பார்த்தும் அந்த நுணுக்கமான சத்தம் திருப்தி அளிக்கவில்லை. அப்போதுதான் ஒரு ரசவாதம் நிகழ்ந்தது.

02:45பாட்ஷா படத்தில் இடம்பெற்ற சூப்பர் ஹிட் பாடலை ரிஜெக்ட் செய்த ரஜினி - அப்செட் ஆன தேவா!
02:25Songs | வாலி செய்த வார்த்தை விளையாட்டு..! வாயை மூடாமல் பாடிய மலேசியா வாசுதேவன்..! என்ன பாட்டு ?
02:26SPB செய்த மிஸ்டேக்.. ஒரே பாட்டில் ஸ்டாராகிய மலேசியா வாசுதேவன்...இந்த பாட்டுக்கு பின்னனி ?
02:215 நிமிடத்தில் உருவான மாஸ் ஹிட்டு.! விஜய் - சிம்ரன் மேஜிக்கை மெய் மறந்து ரசித்த ரசிகர்கள்.!
02:11எனக்கு வாழ்க்கை கொடுத்தவர் பிரச்சினையே இல்லாமல் பிரிந்தது வேதனை.! ஃபீலிங்ஸை கொட்டிய விக்னேஷ் சிவன்.!
02:33"பச்சமல பூவு" பாடிய பிறகு எஸ்.பி.பி. செய்த செயல்.! மாயம் செய்த இளையராஜாவை உச்சி முகர்ந்த பாடு நிலா.!
02:43டப்பிங் ஆர்டிஸ்ட் டூ டாப் ஹீரோ... சியான் விக்ரம் சிகரம் தொட்ட கதை தெரியுமா?
01:52பாட்ஷா உருவான சீக்ரெட் பிளாஷ்பேக்...ஒரேயொரு சீனை வைத்து சரித்திரம் படைத்த ரஜினி !
03:29எம்ஜிஆர் அழைத்தும் நம்பியார் ஏன் அரசியலை தவிர்த்தார் தெரியுமா? மந்திரி பதவியை மறுத்த மாமனிதர்!
01:43பின்னணி பாடகி டூ பிசினஸ் மேக்னட்: ஆஷா போஸ்லேவின் 250 கோடி சொத்து யாருக்கு?!