இளையராஜாவை சோதித்த  அந்த பாட்டு! மணிக்கணக்கில் போராடிய இசைஞானி.!

இளையராஜாவை சோதித்த அந்த பாட்டு! மணிக்கணக்கில் போராடிய இசைஞானி.!

Published : Mar 30, 2026, 02:02 PM IST

பாடல் தொடங்கும்போதே அவர்கள் ஓடும் காலடிச் சத்தம் கேட்க வேண்டும் என ராஜா விரும்பினார். இதற்காகப் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. முதலில், மைக் முன்னால் ஒருவரை நிற்க வைத்து, தரையில் நடப்பது போல சத்தம் எழுப்பச் சொன்னார்கள். ஆனால், அது எந்திரத்தனமாகவும், இரைச்சலாகவும் இருந்தது. இளையராஜா எதிர்பார்த்த அந்த 'இயல்பான தாளம்' அதில் கிடைக்கவில்லை. பல மணி நேரங்கள் கடந்தன. கிட்டத்தட்ட 8 மணி நேரத்திற்கும் மேலாகப் பல வித்தைகளைச் செய்து பார்த்தும் அந்த நுணுக்கமான சத்தம் திருப்தி அளிக்கவில்லை. அப்போதுதான் ஒரு ரசவாதம் நிகழ்ந்தது.

04:02அண்ணா முதல் விஜய் வரை.. 6 + 1 முதல்வர்களுடன் நெருங்கி பழகிய ஒரே நடிகை யார்?
02:39Vijay - Trisha | சீனியர் விஜய்... ஜூனியர் த்ரிஷா..! இருவருக்கும் வயசு வித்தியாசம் இவ்வளவா?
01:5226-ஆவது திருமணநாள் குடும்பத்தோடு கொண்டாடிய அஜித் - போட்டோசை லீக் செய்த ஷாலினி!
02:48'பிகில்' படத்துல 6 மாசம் நடிச்சும்... சம்பளம் இவ்ளோதானா? உண்மையை உடைத்த இந்திரஜா!
02:19எலெக்ஷனுக்கு ஆப்சென்ட் ஆன தளபதியின் தம்பிகள்... லோகி, நெல்சன் ஓட்டு போடாதது ஏன்?
02:1715 years gap between Vijay and Trisha | 15 ஆண்டுகள் திரிஷா பக்கம் தலைகாட்டாத விஜய்... காரணம் என்ன?
01:00காதலுக்கு மரியாதை மாஸ் ஹிட் பாடல் பிறந்த கதை.! இளையராஜா செதுக்கிய இசையமுது.! என்ன சிறப்பு தெரியுமா?
01:45குழந்தைக்கு தாயான சீரியல் நடிகை.! ஸ்வீட் எடுத்து கொண்டாடிய விஜே ஆதவன்.! அம்பலமானதா ரகசிய வாழ்க்கை?
03:10Music | என்னை தாலாட்ட வருவாளா?! இளையராஜா செதுக்கிய காதல் ராகம்.! எப்படி ஸ்பெஷல் தெரியுமா?
02:35மீண்டும் ஒரே வீட்டில் விஜய் - சங்கீதா.?! முதல்வர் பதவியேற்பு விழாவில் ஒன்றாக பங்கேற்க திட்டம்.?!