இளையராஜாவை சோதித்த  அந்த பாட்டு! மணிக்கணக்கில் போராடிய இசைஞானி.!

இளையராஜாவை சோதித்த அந்த பாட்டு! மணிக்கணக்கில் போராடிய இசைஞானி.!

Published : Mar 30, 2026, 02:02 PM IST

பாடல் தொடங்கும்போதே அவர்கள் ஓடும் காலடிச் சத்தம் கேட்க வேண்டும் என ராஜா விரும்பினார். இதற்காகப் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. முதலில், மைக் முன்னால் ஒருவரை நிற்க வைத்து, தரையில் நடப்பது போல சத்தம் எழுப்பச் சொன்னார்கள். ஆனால், அது எந்திரத்தனமாகவும், இரைச்சலாகவும் இருந்தது. இளையராஜா எதிர்பார்த்த அந்த 'இயல்பான தாளம்' அதில் கிடைக்கவில்லை. பல மணி நேரங்கள் கடந்தன. கிட்டத்தட்ட 8 மணி நேரத்திற்கும் மேலாகப் பல வித்தைகளைச் செய்து பார்த்தும் அந்த நுணுக்கமான சத்தம் திருப்தி அளிக்கவில்லை. அப்போதுதான் ஒரு ரசவாதம் நிகழ்ந்தது.

02:40ரஜினிக்கு பயந்து பின்வாங்குகிறாரா விஜய்? ஜனநாயகன் பட ரிலீஸ் பற்றி வந்த ஷாக்கிங் அப்டேட்
02:32கோடி ரூபாய் கொடுத்தாலும் நடிக்க மாட்டேன்.! மைக் மோகனின் நேர்மையான சினிமா பயணம்.!
01:43'போக்கிரி' படப்பிடிப்பில் வெடித்த மோதல் - 19 ஆண்டுகளாக பகையை சுமக்கும் விஜய் !
02:23ரஜினியின் நடிப்பை பார்த்து மிரண்டு போன சிவாஜி! நடிகர் திலகம் உருகி பார்த்த ரஜினி படம் எது தெரியுமா !
03:03ரஜினி, கமலையே வியக்க வைத்த வசூல் சக்கரவர்த்தி! இயக்குநராகத் தொடங்கி நாயகனாக உயர்ந்தவர்
02:41வைரமுத்து எழுதிய பாடலால் பிளாப் ஆன மணிரத்னம் படம் பற்றி தெரியுமா?
03:171000 கோடி வசூல் படங்களில் மாஸ் காட்டிய டாப் 5 தமிழ் நடிகர்கள் லிஸ்ட் இதோ....
02:15கென் செய்த மாயம்.! ஃபீல் குட் மூவியா யூத்? குடும்பத்துடன் ரசிக்க இதுதான் காரணமா?
02:02இசைக் கருவிகளே இல்லாம இளையராஜா இசையமைத்த பாடலா இது? இவ்ளோ நாள் இதுதெரியாம போச்சே!