
இயக்குனர் சுசீந்திரன், நடிகர் ராம் சரணை வைத்து தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் ஒரு படத்தை இயக்கவுள்ளாராம்.
இயக்குனர் சுசீந்திரன் தற்போது ‘அறம் செய்து பழகு’ என்ற படத்தை இயக்கி வருகிறார். தற்போது இந்தப் படத்தின் போஸ்ட் புரடெக்ஷன்ஸ் வேலைகள் நடைபெற்று வருகிறது. விரைவில் இந்தப்படம் வெளியாகவுளளது.
இந்தப் படத்தை அடுத்து சுசிந்திரன் ஒரு தெலுங்கு படத்தை இயக்கவுள்ளார். அதில் தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் ராம்சரண் தேஜாவை நடிக்க வைக்க போறாராம்.
மேலும், இந்தப் படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் என்று தகவல் கசிந்துள்ளது.
விரைவில் இதுகுறித்து அதிகாரபூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.