சூப்பர் சிங்கர் மேடையில் அழுத ராஜலட்சுமி... கணேஷ் எடுத்த அதிரடி முடிவு...!

 
Published : May 01, 2018, 12:10 AM ISTUpdated : Sep 19, 2018, 02:18 AM IST
சூப்பர் சிங்கர் மேடையில் அழுத ராஜலட்சுமி... கணேஷ் எடுத்த அதிரடி முடிவு...!

சுருக்கம்

super singer rajalaxmi cry in the stage

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம், கிராமிய மனம் வீசும் பாடல்களை பாடி, அனைத்து தரப்பு ரசிகர்கள் மனதையும் கொள்ளைக்கொண்ட தம்பதிகள் ராஜலட்சுமி மற்றும் அவருடைய கணவர் செந்தில் கணேஷ்.

ஆரம்பத்தில் இருந்து ரசிகர்களை மட்டும் இன்றி பிரபலங்களையும் கவர்ந்து. அவர்களுடைய பாராட்டுக்களை பெற்று வருகின்றனர்.

மேலும் செந்தில் கணேஷை விட, ராஜலட்சுமிக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம் என்றும் கூறலாம்.

இந்நிலையில், அண்மையில் ராஜலட்சுமி அபர்ணாவுக்கே ஓட்டு போடுங்கள். இனி என்னால் கலந்துகொள்ள முடியாது. என்னால் முடிந்தளவு பாடிவிட்டேன். அவர் தான் பொறுத்தமானவர் என அழுதுகொண்டே சூப்பர் சிங்கர் மேடையில் கூறினார்.

இது ரசிகர்களுக்கு சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் அவரது கணவர் செந்தில் செக்கச் சிவந்தவளே கண்ணமா என துள்ளலான பாடலை பாடி ராஜலட்சுமியையும், ரசிகர்களையும் மகிழ்ச்சியாக்கிவிட்டார்.

மேலும், இந்த பாடலை தன்னுடைய கணவர் வாயால் கேட்ட பிறகு , ராஜலட்சுமிக்கு சொல்லவா வேண்டும். தன்னையும் மறந்து  செம்ம சந்தோஷமாக மாறிவிட்டார்.  

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கடத்தப்படும் கிரிஷ்... விஜயா மீது முத்துவுக்கு வந்த டவுட்; கடத்தியது யார்? - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!