திடீர் என கதறி அழுத சினேகன்... என்ன நடந்தது...

 
Published : Jul 20, 2017, 06:29 PM ISTUpdated : Sep 19, 2018, 12:54 AM IST
திடீர் என கதறி அழுத சினேகன்... என்ன நடந்தது...

சுருக்கம்

suddenly snegan is cry in big boss show

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் எதிர்பார்க்காத பல திருப்பங்கள் நடந்து கொண்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன் ஜூலியை இந்த இடத்தை விட்டு துரத்தியே ஆக வேண்டும் என கங்கனம் கட்டிக்கொண்டிருந்த காயத்ரி இப்போது அவருக்கு செல்லம் கொஞ்சி சாப்பாடு ஊட்டி விடுகிறார்.

இதனை பார்த்து கொண்டு சாப்பிட்டு கொண்டிருந்த சிநேகனுக்கு திடீர் என அவருடைய வீடு ஞாபகம் வந்து விட்டது என கூறி தொடர்ந்து அழுதுக்கொண்டே இருந்தார்.

ஒரு நிலையில் அனைவரும் கூடி அவரை சமாதான படுத்தினர். அதிலும் ஜூலி அவருக்கு தன்னுடைய ஷாலால் கண்ணையெல்லாம் துடைத்து விட்டு தங்கை என்பதை நிரூபித்துவிட்டார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

வாழ்க்கையில் ஒரேயொரு பொய் சொன்னதற்காக வருத்தப்படும் கோமதி: உண்மையின் அடையாளம்!
5000 ரூபாயுடன் சினிமாவுக்கு வந்தவர்! 5 நிமிடத்திற்கு 3 கோடி வாங்கும் நடிகை யார்?