தெரு நாய்களால் கடித்து குதறப்பட்ட பிரபல நாயகி.....!!!

 
Published : Jan 25, 2017, 05:34 PM ISTUpdated : Sep 19, 2018, 03:01 AM IST
தெரு நாய்களால் கடித்து குதறப்பட்ட பிரபல நாயகி.....!!!

சுருக்கம்

தமிழ், கன்னடம், மலையாளம் போன்ற  மொழிகளில் நடித்தவர் நடிகை பருல் யாதவ், இவர் தமிழில் நடித்த ட்ரீம்ஸ் மற்றும் புலன்விசாரணை 2 ஆகிய படங்கள் ஒரு சில காரணத்தால் கைவிட பட்டது.

இவர் மலையாளத்தில் பிருத்விராஜின் கிருத்யம் என்ற படம் மூலம் மலையாள சினிமாவில் நாயகியாக அறிமுகம் கொடுத்து முன்னனி நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். 

இவர் கடந்த திங்கட்கிழமை தன்னுடைய நாயை கூட்டுக்கொண்டு வெளியில் வாக்கிங் சென்றுள்ளார்.
அப்போது தெருவில் கூட்டமாக சுற்றி திரிந்த  நாய்கள் பருல் யாதவை கொடூரமாக கடித்திருக்கிறது. இதனால் அவருடைய முகம், கால்கள், கழுத்து, தலை என உடம்பு முழுவரும் மோசமாக நாய்கள் கண்டித்துள்ளது.

தற்போது அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை எடுத்துக் கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நடமாடும் அரண்மனை! SRK-ன் பல கோடி ரூபாய் வேனிட்டி வேனுக்குள் இப்படியொரு வசதியா? மிரளவைக்கும் ரகசியம்!
மீண்டும் இணையும் மாஸ் கூட்டணி! 'அகண்டா 3' குறித்த அதிரடி அறிவிப்பு; கொண்டாட்டத்தில் பாலகிருஷ்ணா ரசிகர்கள்!