'தாத்தாவை போலவே பேரன்' சௌந்தர்யா வெளியிட்ட புகைப்படத்திற்கு குவியும் லைக்குகள்!

Published : Jun 26, 2019, 02:11 PM IST
'தாத்தாவை போலவே பேரன்' சௌந்தர்யா வெளியிட்ட புகைப்படத்திற்கு குவியும் லைக்குகள்!

சுருக்கம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின், இரண்டாவது மகள் சௌந்தர்யா அடிக்கடி தன்னுடைய மகன் வேத் செய்யும் குறும்பு தனத்தை சமூக வலைதளத்தில் புகைப்படமாக வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.  

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின், இரண்டாவது மகள் சௌந்தர்யா அடிக்கடி தன்னுடைய மகன் வேத் செய்யும் குறும்பு தனத்தை சமூக வலைதளத்தில் புகைப்படமாக வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இந்நிலையில் 'கபாலி' படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், எப்படி நிற்பாரோ அதே போல, தன்னுடைய மகன் நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்களை மிகவும் கவர்ந்து, லைக்குகளை அள்ளுகிறது.

மேலும் தாத்தாவை போலவே பேரன்' என அந்தப் புகைப்படத்தின் கீழே பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படம் ரஜினி ரசிகர்களை மட்டுமின்றி அனைத்து ரசிகர்களையும் ரசிக்க வைத்துள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மக்களுக்கு ஒண்ணுன்னா இந்த விஜய் வந்து நிப்பான்.. கேள்வி கேட்பான்.. ஈரோட்டில் கர்ஜித்த விஜய்
நண்பா இது நம்ம சர்க்கார்... தவெக பொதுக்கூட்டத்தில் கவனம் ஈர்த்த அஜித் பேனர் - வைரலாக்கும் தல - தளபதி ரசிகர்கள்