இதற்கு முன் ஒரு தமிழ்ப்படத்திற்கு அதிகபட்சமாக 5 இசையமைப்பாளர்கள் இணைந்து இசையமைத்ததே அதிகபட்ச சாதனையாக இருந்த நிலையில் தனது ‘கசட தபற’ படத்துக்கு 6 இசையமைப்பாளர்களை அற்வித்து சாதனை படத்துள்ளார் இயக்குநர் சிம்புதேவன். இதற்கு முன் 1980ல் வெளிவந்த ‘கண்ணில் தெரியும் கதைகள்’ படத்துக்கு கே.வி.மகாதேவன், ஜீ.கே.வெங்கடேஷ், இளையராஜா, அகத்தியர், சங்கர் கணேஷ் ஆகிய 5 இசையமைப்பாளர்கள் இசையமைத்திருந்தனர்.
இதற்கு முன் ஒரு தமிழ்ப்படத்திற்கு அதிகபட்சமாக 5 இசையமைப்பாளர்கள் இணைந்து இசையமைத்ததே அதிகபட்ச சாதனையாக இருந்த நிலையில் தனது ‘கசட தபற’ படத்துக்கு 6 இசையமைப்பாளர்களை அற்வித்து சாதனை படத்துள்ளார் இயக்குநர் சிம்புதேவன். இதற்கு முன் 1980ல் வெளிவந்த ‘கண்ணில் தெரியும் கதைகள்’ படத்துக்கு கே.வி.மகாதேவன், ஜீ.கே.வெங்கடேஷ், இளையராஜா, அகத்தியர், சங்கர் கணேஷ் ஆகிய 5 இசையமைப்பாளர்கள் இசையமைத்திருந்தனர்.
படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மற்றும் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இந்த படத்தில் தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர்கள் 6 பேர் பணியாற்றியிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.அப்பட்டியலில் யுவன் ஷங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன், ஜிப்ரான், சாம்.சி.எஸ்., பிரேம்ஜி, ஷான் ரோல்டன் உள்ளிட்ட 6 பேரும் படக்குழுவில் இணைந்துள்ளனர்.
இதற்கான அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இயக்குநர் கங்கை அமரன்,...என் அன்புத்திருக் குழந்தைகள் இணந்து கலக்கும் சுத்தமான தமிழ்ப் படமான #கசடதபற திரைப்படத்தில் ஒன்றிணைந்து 6 இசையமைப்பாளர்களை அறிமுகப்படுத்துவதில் மகிழ்கிறேன் இந்தபடம் மிக வெற்றிபெறும் என்பதில் சந்தேகமே இல்லை என்று பதிவிட்டிருக்கிறார்.