டான்னு ஐந்து மணிக்கு ஆஜர் ஆன சிம்பு....!!!

 
Published : Jan 12, 2017, 05:25 PM ISTUpdated : Sep 19, 2018, 02:58 AM IST
டான்னு ஐந்து மணிக்கு ஆஜர் ஆன சிம்பு....!!!

சுருக்கம்

நடிகர் சிம்பு தன்னுடைய ஆதரவை ஜல்லிக்கட்டுக்கு தெரிவிக்கும் வகையில், இன்று மாலை  5 மணிக்கு கருப்பு ஆடை அணிந்து மௌன போராட்டம் நடத்த போவதாக நேற்று பத்திரிகையாளர் சந்திப்பில் அறிவித்தார் .

மேலும் தனக்கு எப்போதும் ஆதரவு கொடுத்து வரும் தமிழ் மக்கள் இந்த உரிமை போராட்டத்திற்கும் ஆதரவு கொடுக்க வேண்டும் என கேட்டு கொண்டார்.

இந்த போராட்டத்திற்கு பல ரசிகர்கள் தற்போது ஆதரவு கொடுத்து வரும் நிலையில் , அவரது வீட்டின் முன் சிம்புவிற்கு ஆதரவாக போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். 

மேலும் இந்த போராட்டத்தில் அவரது குடுபத்தினர் அனைவரும் கருப்பு உடை அணைத்து கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. அதே போல இயக்குனர் ராம் போன்றவர்களும் இதில் காலத்து கொண்டு ஜல்லிக்கட்டுக்கு  தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

வெட்கம் மானம் சூடு சொரணை இல்லையா? எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலுக்கு வலுக்கும் எதிர்ப்பு!
டாடி இஸ் நோ மோர்; படையப்பா' ரீ-ரிலீசுக்கு அப்பாவின் புகைப்படத்துடன் வந்த பாச மகள்: திரையரங்கில் நெகிழ்ச்சி!