சந்தேகத்தால் வேலை ஆட்களை அவமான படுத்தினாரா சமந்தா....???

Asianet News Tamil  
Published : Dec 25, 2016, 03:56 PM ISTUpdated : Sep 19, 2018, 02:53 AM IST
 சந்தேகத்தால் வேலை ஆட்களை அவமான படுத்தினாரா சமந்தா....???

சுருக்கம்

நடிகை சமந்தாவின் திருமணம் அடுத்த வருடம் நடக்கும் என எதிர்பார்க்க படுகிறது.

இந்நிலையில் அவரது காதலன் நயசைத்தன்யா அவருக்கு ஆசையாக ஒரு விலை உயர்த்த மோதிரம் வாங்கி கொடுத்தாராம்.

அதனை மிக அலட்சியமாக தனது வீட்டில் கழட்டி வைத்துள்ளார் சமந்தா, சில நாட்கள் சென்று அந்த மோதிரத்தை தேடிய போது அது காணாமல் போய் இருப்பது அவருக்கு தெரிந்தது.

அந்த மோதிரத்தை கண்டிப்பாக அவர் வீட்டில், வேலை செய்யும் நபர்கள் தான் எடுத்திருக்க வேண்டும் என நினைத்தாராம்.

அனைத்து வேலையாட்களையும் அழைத்து விசாரிப்பதற்கு சங்கடமாக இருந்ததால், வீட்டில்  வேலை செய்த அனைத்து  வேலைக்காரர்களையும் வேலையை விட்டு நிறுத்தி விட்டாராம்.

பலர் தங்கள் கஷ்டத்திற்காக வீட்டு வேலை செய்து வரும் நிலையில், சமந்தாவின் செயல் உண்மையான வேலைக்காரர்களையும் அவமான படுத்துவது போல் உள்ளது என கூறப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மகேஷ் பாபுவின் 'ஸ்ட்ரெஸ் பஸ்டர்' ரகசியம்: ரகசியத்தை உடைத்த சூப்பர் ஸ்டார்!
பாசத்தில் அண்ணனை பார்த்து பகையை மறந்த கோமதி; ஷாக்கான பாண்டியன்: போலீஸ் ஸ்டேஷன் டுவிஸ்ட்!