சாய் பல்லவியை ஏமாற்றிய தமிழ் திரையுலகம்! இனி நடிப்பாரா?

Published : Jul 14, 2019, 11:42 AM IST
சாய் பல்லவியை ஏமாற்றிய தமிழ் திரையுலகம்! இனி நடிப்பாரா?

சுருக்கம்

'பிரேமம்' படத்தில் மலர் டீச்சராக வந்து, மலையாள திரையுலக ரசிகர்களை மட்டும் இன்றி, தமிழ் ரசிகர்கள் மனதையும் கவர்ந்தவர் சாய் பல்லவி. தற்போது, மலையாளம், தெலுங்கு, உள்ளிட்ட படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார்.

'பிரேமம்' படத்தில் மலர் டீச்சராக வந்து, மலையாள திரையுலக ரசிகர்களை மட்டும் இன்றி, தமிழ் ரசிகர்கள் மனதையும் கவர்ந்தவர் சாய் பல்லவி. தற்போது, மலையாளம், தெலுங்கு, உள்ளிட்ட படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார்.

அதே போல் இவர் தமிழிலும் 'தியா', 'மாரி 2 ', 'என்.ஜி.கே', ஆகிய படங்களில் நடித்தார். ஆனால் இவர் தமிழில் நடித்து வெளியான படங்களுக்கு எதிர்ப்பார்த்த அளவு வெற்றி கிடைக்கவில்லை. இதனால் மீண்டும் மற்ற மொழி படங்கள் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.

சாய் பல்லவி நடித்து வெளியான மூன்று படங்களுக்கும் தமிழ் ரசிகர்கள் மத்தியில், பெரியதாக வரவேற்பு இல்லாததால் இவரை இயக்குனர்கள் புக் செய்ய யோசித்து வருவதாகவும், இதனால் சாய் பல்லவி மிகுந்த ஏமாற்றத்துடனும், வருத்தத்திலும் உள்ளதால் , இனி தமிழ் படங்களில் நடிப்பாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

தாராவை பகடைக்காயாக பயன்படுத்தி எஸ்கேப் ஆக பார்க்கும் கதிர்... தட்டிதூக்கினாரா கொற்றவை? எதிர்நீச்சல் தொடர்கிறது
கடத்தப்படும் கிரிஷ்... விஜயா மீது முத்துவுக்கு வந்த டவுட்; கடத்தியது யார்? - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்