3 கோடி நிதி உதவி அறிவித்த ராகவா லாரன்ஸ்!

Published : Apr 09, 2020, 05:49 PM IST
3 கோடி நிதி உதவி அறிவித்த ராகவா லாரன்ஸ்!

சுருக்கம்

நடன இயக்குனர், நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என திரையுலகத்தில் பன்முக திறமையோடு விளங்கி வரும், இயக்குனர் ராகவா லாரன்ஸ், தற்போது 3 கோடி நிதி உதவியை அறிவித்துள்ளார்.  

நடன இயக்குனர், நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என திரையுலகத்தில் பன்முக திறமையோடு விளங்கி வரும், இயக்குனர் ராகவா லாரன்ஸ், தற்போது 3 கோடி நிதி உதவியை அறிவித்துள்ளார்.

ஓரிரு தினத்திற்கு முன்பு தான் தல அஜித் 1 . 25 கோடி நிதி உதவியை அறிவித்த நிலையில், தற்போது ராகவா லாரன்ஸ் தன்னுடைய சார்பில் உதவிகளை அறிவித்துள்ளார்.

அதன் படி இவர் பிரதமரின் நிதிக்கு 50 லட்சம், தமிழ்நாடு முதலமைச்சரின் நிதிக்கு 50 லட்சம், பெப்சி தொழிலாளர்களுக்கு 50 லட்சம், டான்ஸ் யூனியனுக்கு 50 லட்சம், மாற்று திறனாளிகளுக்கு 50 லட்சம், மற்றும் தின கூலி ஊழியர்களுக்கு 75 லட்சம் என மொத்தம் 3 கோடி நிதி உதவியை அறிவித்துள்ளார்.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?