1 கோடி கொடுத்ததாக காதில் பூ சுற்றுகிறார் லாரன்ஸ்... உண்மையை போட்டு உடைத்த பயில்வான் ரங்கநாதன்...

 
Published : Apr 20, 2017, 07:24 PM ISTUpdated : Sep 19, 2018, 03:10 AM IST
1 கோடி கொடுத்ததாக காதில் பூ சுற்றுகிறார் லாரன்ஸ்... உண்மையை போட்டு உடைத்த பயில்வான் ரங்கநாதன்...

சுருக்கம்

ragava lawrence issue

கோலிவுட்டில் பல படங்களில் காமெடி வேடத்தில்  நடித்துள்ள நடிகரும், பத்திரிகையாளருமான  பயில்வான் ரங்கநாதன். 

இவர் சமீபத்தில் நடிகர் லாரன்ஸ் பற்றி ஒரு பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அதாவது ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது நடிகர் லாரன்ஸ் 1கோடி கொடுத்தார் என கூறப்படுவது உண்மை அல்ல என்றும் அவர் அனைவர் காதிலும் பூ சுற்றுகிறார் எனறும் கூறியுள்ளார்.

மேலும் அவரது மனசாட்சியை தொட்டு சொல்ல சொல்லுங்கள் என கூறியதுடன், அந்த நேரத்தில் பணத்தட்டுப்பாடு இருந்ததால் எப்படி 1கோடி கொடுக்க முடியும் அது சாத்தியமும் இல்லை என்றும், அப்படியே கொடுத்திருந்தால் 5 லட்சம் கொடுத்திருக்கலாம் என கூறியுள்ளார்.

இதை தொடர்ந்து அவர் கும்பிடும் ராகவேந்திரா சாமியை மனதில் வைத்து உண்மையை சொல்ல சொல்லுங்கள் என சவால் விட்டுள்ளார் பயில்வான் ரங்கநாதன்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

வாழ்க்கையில் ஒரேயொரு பொய் சொன்னதற்காக வருத்தப்படும் கோமதி: உண்மையின் அடையாளம்!
5000 ரூபாயுடன் சினிமாவுக்கு வந்தவர்! 5 நிமிடத்திற்கு 3 கோடி வாங்கும் நடிகை யார்?