
ஒரு திரைப்படத்தில் நடிக்க ஆறு கோடியே 50 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கி நடிகை பிரியங்கா சோப்ரா பிரபல ஹீரோக்களின் பொறாமைக்கு ஆளாகியுள்ளார். தமிழில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக தமிழன் படத்தில் அறிமுகம் ஆனவர் பிரியங்கா சோப்ரா. இதன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் பிரியங்கா நன்கு பரிட்சயம் ஆனவர். இவர் தற்போது இந்தியில் நம்பர் ஒன் நடிகையாக இருக்கிறார். இந்தியில் பிரபலமாக இருந்த இவர் பே வாட்ச் எனும் ஆங்கில படத்திலும் நடித்துள்ளார். தொடர்ந்து குவாண்டிகோ எனும் ஆங்கில தொலைக்காட்சி தொடரிலும் நடித்து வருகிறார். ஆஸ்கர் விருது வழங்கும் மேடையில் ஏறக் கூட பிரியங்கா சோப்ராவுக்கு வாய்ப்பு கிடைத்தது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.