
இந்திய சினிமா துறையில் மிக உயரிய விருதாக கருதப்படும் “தாதாசாகேப் பால்கே” விருது பல்வேறு சினிமா ஜாம்பவான்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இது அரசு சார்பில் வழங்கப்படும் ஒரு விருது. இதுவரை அந்த விருதை சிவாஜி கணேசன், கே.பாலசந்தர் போன்றவர்கள் மட்டுமே வாங்கியுள்ளனர்.
அத்தகைய உயரிய விருதை பிரியங்கா சோப்ரா விரைவில் பெறவுள்ளார்.
அவருக்காகவே “தாதாசாகேப் பால்கே” விருது கமிட்டி 'சர்வதேச அளவில் புகழ்பெற்ற நடிகை' என்ற பிரிவை கொண்டு வந்துள்ளது.
பேவாட்ச் என்ற ஹாலிவுட் படத்தின் மூலம் சர்வதேச புகழ் பெற்றுள்ளார் பிரியங்கா சோப்ரா என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ரஜினி, கமலுக்கு கூட கிடக்கலயாம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.