"பிரியமானவள்" சீரியல் தம்பதிக்கு நிஜத்தில் திருமணமாம்!

 
Published : Sep 16, 2017, 06:59 PM ISTUpdated : Sep 19, 2018, 01:11 AM IST
"பிரியமானவள்" சீரியல் தம்பதிக்கு நிஜத்தில் திருமணமாம்!

சுருக்கம்

Priyamaanaval serial actor and actress marriage

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும், 'பிரியமானவள்' சீரியலுக்கு பல இல்லத்தரசிகள் ரசிகர்களாக உள்ளனர்.  

இதில் கணவன் மனைவியாக நடித்து வருபவர்கள் விஜய் மற்றும் சிவரஞ்சனி. இந்த சீரியலில் நட்ராஜ், அவந்திகா என்ற கதாபாத்திரத்தில்  நடித்து வருகின்றனர். 

இருவருக்கும் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்ட நட்பு பின் காதலாக வளர்ந்துள்ளது. முதலில் நடிகை சிவரஞ்சனிக்கு தான் காதல் வந்துள்ளது.  அதனை விஜயிடம் கூறியுள்ளார். விஜய் உடனே இவருடைய காதலை ஏற்றுக்கொள்ளாமல் கொஞ்சம் அவகாசம் எடுத்து யோசித்தபின் அவந்திகாவின் காதலை ஏற்றுக்கொண்டு இந்த காதலை விவகாரத்தை பெற்றோரிடம் இருவரும் கூறியுள்ளனர்.

இருவர் வீட்டிலும் இவர்களுடைய காதலுக்கு பச்சை கோடி காட்டி வரும் அக்டோபர் 30 ம் தேதி திருமண திருமணம் நடித்து வைக்க முடிவும் செய்து விட்டார்களாம்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பாதுகாப்பாக மீட்கப்பட்ட கிரிஷ்: முத்துவிற்கு வந்த சந்தேகத்தால் குழம்பிய குடும்பம்; சிறக்கடிக்க ஆசை சீரியல்!
மீண்டும் ஒன்று சேர்ந்த பழனிவேல் – சரவணன் – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் டுவிஸ்ட்!