பிரகாஷ் ராஜ் தாய் காலமானார்... அனாதையாக வளர்ந்து, நோயாளி மீது காதல்... ஒரு நெகிழ்ச்சி கதை !

பிரகாஷ் ராஜ் தாய் காலமானார்... அனாதையாக வளர்ந்து, நோயாளி மீது காதல்... ஒரு நெகிழ்ச்சி கதை !

Published : Mar 30, 2026, 05:02 PM IST

பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் வீட்டில் சோகம் நிகழ்ந்துள்ளது. அவரது தாயார் சுவர்ணலதா (86) காலமானார். வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், திங்கள்கிழமை காலை பிரகாஷ் ராஜின் இல்லத்தில் உயிரிழந்தார். அவரது உடலுக்கு இன்று மாலை இறுதிச்சடங்குகள் நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். பிரகாஷ் ராஜ் தாயாரின் மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

02:11எனக்கு வாழ்க்கை கொடுத்தவர் பிரச்சினையே இல்லாமல் பிரிந்தது வேதனை.! ஃபீலிங்ஸை கொட்டிய விக்னேஷ் சிவன்.!
02:33"பச்சமல பூவு" பாடிய பிறகு எஸ்.பி.பி. செய்த செயல்.! மாயம் செய்த இளையராஜாவை உச்சி முகர்ந்த பாடு நிலா.!
02:43டப்பிங் ஆர்டிஸ்ட் டூ டாப் ஹீரோ... சியான் விக்ரம் சிகரம் தொட்ட கதை தெரியுமா?
01:52பாட்ஷா உருவான சீக்ரெட் பிளாஷ்பேக்...ஒரேயொரு சீனை வைத்து சரித்திரம் படைத்த ரஜினி !
03:29எம்ஜிஆர் அழைத்தும் நம்பியார் ஏன் அரசியலை தவிர்த்தார் தெரியுமா? மந்திரி பதவியை மறுத்த மாமனிதர்!
01:43பின்னணி பாடகி டூ பிசினஸ் மேக்னட்: ஆஷா போஸ்லேவின் 250 கோடி சொத்து யாருக்கு?!
01:39விஜய் தேவரகொண்டா பேசிய அந்த வார்த்தை! கட்டுப்படுத்த முடியாமல் அழுதுவிட்ட ராஷ்மிகா ! என்ன நடந்தது ?
03:27Asha bhosle | ஆஷா போஸ்லே பாடிய தமிழ் ஹிட்ஸ்.! காலத்தை கடந்த மனதை மயக்கும் மெலடிகள்.!
02:10தனிக்குரலின் தேவதை Asha Bhosle.! நினைவில் நெகிழ்ந்த Ilaiyaraaja, கண்ணீருடன் பேசிய இளையராஜா.!
02:19பாடி முடித்தபோது கதறி அழுத ஆஷா போஷ்லே..? - செந்தூரப் பூவே பாடல் உருவான உணர்ச்சிப்பூர்வமான வரலாறு !